சீன போர் கப்பலின் உளவு பணியை முறியடித்த இந்திய செயற்கை கோள்கள்
இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தது. இந்த கப்பல் கடந்த 22-ந் தேதி இலங்கையில் இருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த போது தென் இந்தியாவில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளின் ரகசியம் கசிந்து விடும் என்று கூறப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் உள்ள அணு உலைகள், கடற்படை தளங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளையும், அதன் தகவல்களையும் சீன உளவு கப்பல் கண்டறிந்து … Continue reading சீன போர் கப்பலின் உளவு பணியை முறியடித்த இந்திய செயற்கை கோள்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed